விலகிச்சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ரெட் அலர்ட் வாபஸ்

79பார்த்தது
விலகிச்சென்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. ரெட் அலர்ட் வாபஸ்
வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியதால் 15, 16ஆம் தேதிகளில் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. பல இடங்களில் மழை நீர் தேங்கியதால், மீட்புப் பணிகளும் துரிதகதியில் நடந்தன. இதனிடையே காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்ததால் சென்னையில் மழை குறைந்துள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி