மணிமுத்தாற்றில் தூய்மை பணிகள் தீவிரம்

55பார்த்தது
மாசிமக திருவிழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் உள்ள மணிமுத்தாற்றில் தூய்மை பணிகள் 50 சதவீதத்திற்கும் மேல் நிறைவு பெற்றுள்ளது.

இது மட்டும் இல்லாமல் ஜெசிபி இயந்திரம் மூலம் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி