வீட்டுமனை வேண்டி வட்டாட்சியரிடம் மனு.

70பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த செவ்வேரி, ஏ. அகரம், மேலூர் ஆகிய பகுதியில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இம்மக்கள் வாழவீடு இல்லாமல் தவித்து வருகிறார்கள் இந்நிலையில் இம் மக்களுக்கு இலவச வீட்டு மனை வேண்டி திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி தலைவர் தயா. பேரின்பம் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி