மாற்று திறனாளி பயனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல்

83பார்த்தது
மாற்று திறனாளி பயனாளிக்கு மூன்று சக்கர வாகனம் வழங்குதல்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (09. 10. 2023) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் மாற்று திறனாளி பயனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி