பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் உள்ள வார்டு பகுதியில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.