வெங்கடாம்பேட்டை: வேணுகோபால சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

84பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வெங்கடாம்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வருகின்ற 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி காலை வரை ஐந்து கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி