‘ஈஷாவில் குழந்தைகள் பலாத்காரம்’ - முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு

65பார்த்தது
‘ஈஷாவில் குழந்தைகள் பலாத்காரம்’ - முன்னாள் ஊழியர் குற்றச்சாட்டு
ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈஷா ஹோம் ஸ்கூலின் முன்னாள் ஆசிரியை யாமினி, “ஈஷா அறக்கட்டளை நடத்தும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்” என்றார். மேலும் ஒரு ஆடியோவையும் வெளியிட்டார். அதில் பேசிய தாய் ஒருவர், “ஈஷா பள்ளியில் இருக்கும் ஆசிரியரால் எனது மகள் பலமுறை கற்பழிக்கப்பட்டாள். இதனால், மனமுடைந்த எனது மகள் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி