கடலூரை சேர்ந்தவருக்கு சிலம்ப செம்மல் விருது

74பார்த்தது
சென்னை ஆளுநர் மாளிகையில் "எண்ணித் துணிக" என்ற தற்காப்பு கலை ஆசான்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாச்சாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜதுரைக்கு சிலம்ப செம்மல் விருதை தமிழக ஆளுநர் R N ரவி வழங்கினார். இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் ராஜதுரையை பாராட்டி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி