பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.