உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு

62பார்த்தது
உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் பதில் மனு
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. பாஜகவும், மத்திய அரசும் அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி, என்னை கைது செய்துவிட்டது என அமலாக்கத்துறையின் மனுவுக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி