புத்தக கண்காட்சியில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சி

66பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 11 இல் உள்ள லிக்னைட் ஹாலில் புத்தக கண்காட்சி ஜூலை 5ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் புத்தக கண்காட்சியில் பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி