சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருவிளக்கு வழிபாடு

56பார்த்தது
சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை திருவிளக்கு வழிபாடு
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை மே மாதம் 1 ஆம் தேதி மாலை 5 மணியளவில் 47 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இது மட்டும் இல்லாமல் காலை 9 மணியளவில் சிறப்பு சண்டி வேள்வியும், இரவு 8 மணியளவில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி