அய்யனார் கோவிலில் சிறப்பு வழிபாடு

65பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள வீரசக்தி அய்யனார் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை தோறும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி