குள்ளஞ்சாவடியில் நீர்மோர் பந்தல் திறப்பு

66பார்த்தது
குள்ளஞ்சாவடியில் நீர்மோர் பந்தல் திறப்பு
குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் குறிஞ்சிப்பாடி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி