குறிஞ்சிப்பாடி: ரயில் பாதை பராமரிப்பு பணி

72பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் ரயில் பாதையில் குறிஞ்சிப்பாடி ரயலடி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ரயில்வே கேட் பகுதியில் ரயில் பாதை பராமரிப்பு பணி இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த ரயில் பாதை பராமரிப்பு பணியில் நவீன இயந்திரங்கள் மற்றும் 15 ற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி