மீனாட்சிப்பேட்டை பள்ளியில் நோட் வழங்குதல்

77பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இது மட்டும் இல்லாமல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கன்னித்தமிழ்நாடு திண்ணை அறவாரியம் சார்பில் இலவசமாக நோட் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி