காதில் இயர் பட்ஸ் பயன்படுத்துகிறீர்களா.? இதை படிங்க.!

80பார்த்தது
காதில் இயர் பட்ஸ் பயன்படுத்துகிறீர்களா.? இதை படிங்க.!
காதில் உள்ள அழுக்கை அகற்ற விரல்களை காதில் வைப்பது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். காதில் காட்டன்/இயர் பட்ஸ்/காட்டன் பட்ஸ் போடுவது மிகவும் ஆபத்தானது. அதன் காரணமாக அழுக்கு மேலும் உள்ளே செல்லும் அபாயம் உள்ளது. சிலர் அழுக்கை நீக்க பாதாம்/ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த முறை சிறந்தது என்று கூற முடியாது. காதுகளில் சளி அடைத்து இருந்தால், மருத்துவரின் அறிவுறுத்தல்களுடன் காது சொட்டு மருந்துகளைப் பயன்படுத்துவது நல்லது.

தொடர்புடைய செய்தி