“கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடமை” - முதல்வர் அறிவிப்பு

65பார்த்தது
“கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடமை” - முதல்வர் அறிவிப்பு
கலைஞர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும், நூலுரிமைத் தொகையின்றி நாட்டுடைமையாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், “கலைஞர் கருணாநிதி, 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை வசனங்களை எழுதியுள்ளார். 15 புதினங்கள், 20 நாடகங்கள், 15 சிறுகதைகள், 210 கவிதைகளை கலைஞர் படைத்துள்ளார். தனியொரு மனிதன் இத்தனை இலக்கிய படைப்புகளை வழங்க இயலுமா என வியப்புறும் வண்ணம் கருணாநிதி சாதனை” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி