வடலூர் சித்தி விநாயகர் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

53பார்த்தது
குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று சித்திரை மாத ஜோதி தரிசனம் என்பதால் சத்திய ஞான சபை செல்லும் வழியில் உள்ள சித்தி விநாயகர் திருக்கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி