குறிஞ்சிப்பாடியில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

2250பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு என்பதால் பொதுமக்கள் இறைச்சி வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி