கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் திருச்சனபுரம் கிராமத்தில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.