மரியாதையாக நடத்தும் அணிக்கு ரோஹித் செல்வார்

85பார்த்தது
மரியாதையாக நடத்தும் அணிக்கு ரோஹித் செல்வார்
2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன்சி பதவியிலிருந்து விலக்கப்பட்ட ரோகித் சர்மா, தற்போது ஒரு வீரராக மட்டுமே விளையாடிவருகிறார். இந்நிலையில் ரோஹித் நடக்கவிருக்கும் ஏலத்தில் வேறு அணிக்கு சென்றுவிடுவார் என பேச்சு எழுந்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அம்பதி ராயுடு, எந்த அணிக்கு செல்லவேண்டும் என்பது இறுதியில் ரோகித்தின் முடிவு. அவரை கேப்டனாக ஏற்றுக்கொள்ள அணைத்து அணிகளும் தயாராக உள்ளன. மும்பையை விட தன்னை மரியாதையாக நடத்தும் அணிக்கு ரோகித் நிச்சயம் செல்வார். ஆனால் முடிவு அவருடையது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி