துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை

84பார்த்தது
துணை மேயர் மாலை அணிவித்து மரியாதை
கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் சகோதரர் தமிழ்வாணன் தாயார் இன்று உயிரிழந்தார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், குமராட்சி ஒன்றிய செயலாளர் சங்கர் மாவட்ட அமைப்பாளர் வில்லியம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் உடன் கட்சியின் நிர்வாகிகள் பாபு, மகேந்திரன் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி