காட்டுமன்னார்கோவில்: பாசன வாய்க்காலை தூர்வார கோரிக்கை

69பார்த்தது
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்த ரம்ஜான் தைக்கால் அருகே உள்ள பாசன வாய்க்காலில் குப்பைகள் மற்றும் மரம், செடி, கொடிகள் முளைத்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வாய்க்காலில் தண்ணீர் ஓடுவதற்கு வழியின்றி தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி