கடலூரில் பாமக தலைவர் வாக்கு சேகரிப்பு

2619பார்த்தது
கடலூரில் பாமக தலைவர் வாக்கு சேகரிப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா. ம. க வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து கடலூரில் மாம்பழம் சின்னத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்குகள் கேட்டு பரப்புரை செய்தார்‌.

உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி