இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு..!

59பார்த்தது
இ-பாஸ் நடைமுறை செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு..!
ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இ-பாஸ் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது. இந்த நடைமுறை மே 7 முதல் ஜூன் 30 வரை மட்டுமே இருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 30 வரை இ பாஸ் நடைமுறை நீட்டிக்கவும், இ பாஸ் முறை குறித்து நீலகிரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது. இ பாஸ் முறையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கலாம் என்றும் அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி