தொடர் ரயில் விபத்துகள்.. ரயில்வே துறையின் முக்கிய முடிவு

55பார்த்தது
தொடர் ரயில் விபத்துகள்.. ரயில்வே துறையின் முக்கிய முடிவு
தொடர் ரயில் விபத்துகளால் வந்தேபாரத் மற்றும் கதிமான் எக்ஸ்பிரஸ் வேகம் குறித்து ரயில்வே துறை முக்கிய முடிவு எடுத்துள்ளது. தற்போது, ​​டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன்-ஜான்சி கதிமான் எக்ஸ்பிரஸ் மற்றும் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. ஏடிபி சிஸ்டம் வரும் வரை இந்த இரண்டு ரயில்களின் அதிகபட்ச வேகத்தை மணிக்கு 130 கி.மீ ஆக குறைக்க வட மத்திய ரயில்வே மண்டல பொது மேலாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி