திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்

586பார்த்தது
திருப்பாதிரிப்புலியூர் பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம்
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான ஆதார் பதிவு சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். உடன் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் எம்எல்ஏ, கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி