எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

72பார்த்தது
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
நில அபகரிப்பு தொடர்பான அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில், கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பிருத்விராஜிடம் சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி