காவிரியில் நீர் வெளியேற்றம் 50,500 கனஅடியாக உயர்வு

54பார்த்தது
காவிரியில் நீர் வெளியேற்றம் 50,500 கனஅடியாக உயர்வு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றம் வினாடிக்கு 50,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணையில் இருந்து வினாடிக்கு 45,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி