மறுவாக்கு எண்ணிக்கை கோரி 8 வேட்பாளர்கள் வழக்கு

78பார்த்தது
மறுவாக்கு எண்ணிக்கை கோரி 8 வேட்பாளர்கள் வழக்கு
மறுவாக்கு எண்ணிக்கை கோரி 8 வேட்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அது குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 8 வேட்பாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அதில் ‘வேட்பாளர்கள் விரும்பினால், வாக்குப்பதிவுக்கு பிறகும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பரிசோதிக்க அவர்களுக்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி