புதுச்சேரிக்கு நேபாளத்தை சேர்ந்த பெண்ணொருவர் சுற்றுலாவுக்காக வந்தார். பல இடங்களை சுற்றி பார்த்த அவர் அங்குள்ள ஒரு ஆட்டோவில் பயணம் செய்திருக்கிறார். அதன்போது ஆட்டோவிலேயே தனது விலை உயர்ந்த ஐபோனை மறந்து விட்டு இறங்கி சென்றிருக்கிறார். இதை பின்னர் பார்த்த ஆட்டோ ஓட்டுனர் தனது நண்பர்களுடன் வேகமாக சென்று அப்பெண்ணை தேடி கண்டுபிடித்து ஐபோனை பத்திரமாக ஒப்படைத்தார். இதற்கு அப்பெண் நன்றி தெரிவித்தார்.