கடைக்கு வந்து சப்பாத்தி சாப்பிட்டு செல்லும் மாடுகள்.. (வீடியோ)

58பார்த்தது
மனிதர்கள் விலங்குகள் மீது தங்கள் அன்பை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார்கள். அப்படி ஒரு வீடியோ தற்போது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில், சாலையோரம் நடந்து செல்லும் இரண்டு மாடுகள் உணவகத்தின் முன்பு வந்து நிற்கின்றன. இரண்டு மாடுகளும், பசியுடன் காண, கடையிலிருந்த நபர் சப்பாத்திகளை கொடுத்து அனுப்புகிறார். மாடுகளுக்கு சப்பாத்தி கொடுத்தவுடன் அசைபோட்டுக் கொண்டே அங்கிருந்து நன்றியுணர்வுடன் செல்கின்றன. விலங்குகளிடம் கருணை காட்டிய நபரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி