14 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்தில் அதிர்ச்சி தகவல்

73பார்த்தது
14 பேரின் உயிரை காவு வாங்கிய விபத்தில் அதிர்ச்சி தகவல்
மும்பையில் 14 பேரின் உயிரை காவு வாங்கிய விளம்பர பலகை விபத்து குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனின் வழிகாட்டுதலின்படி, அதிகபட்சம் 40×40 அடி அளவிலான விளம்பரப் பலகைகள் மட்டுமே நிறுவ அனுமதிக்கப்படும் நிலையில் கீழே சரிந்து விழுந்த பலகை 120×120 அடியில் வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. விளம்பர பலகையை வைக்க ஈகோ மீடியா ஏஜென்சி அனுமதி பெறவில்லை என்றும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி