நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, ஹம்பி

69பார்த்தது
நார்வே செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா, ஹம்பி
நார்வே செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, கோனேரு ஹம்பி, வைஷாலி ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த போட்டி வருகிற மே 27ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை நடக்கிறது. நார்வே செஸ் ஆண்கள் பிரிவில் பங்கேற்கும் ஒரே இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆவார். உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன், உலக தரவரிசையில் 3வது இடத்தில் உள்ள நகமுரா மற்றும் உலக சாம்பியனான டிங் லிரன் ஆகியோரும் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி