மான நஷ்டஈடு வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

65பார்த்தது
மான நஷ்டஈடு வழக்கில் இபிஎஸ் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
ரூ.1 கோடி மான நஷ்டஈடு கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை திமுகவுடன் இணைத்து அறிக்கை வெளியிட்டதாக கூறி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆர்.எஸ். பாரதி மான நஷ்டஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி