பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி பணம் பறிப்பு

74பார்த்தது
பெண்களின் புகைப்படங்கள் அனுப்பி பணம் பறிப்பு
ஈரோட்டில் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். சமூக வலைதளங்களில் இளம் பெண்கள் பகிரும் படங்களை பயன்படுத்தியும், வீடியோ கால் சேவை என கூறி வாட்ஸ் ஆப் வீடியோ கால் செய்பவர்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மிரட்டியும் மோசடி கும்பல் பணப்பறிப்பில் ஈடுபடுவதாக போலீசார் கூறியுள்ளனர். இதுபோன்ற பிரச்சனைக்கு 1930 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி