பாபா சித்திக்கின் மகன் என்சிபியில் இணைந்தார்

52பார்த்தது
பாபா சித்திக்கின் மகன் என்சிபியில் இணைந்தார்
மறைந்த மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் என்சிபி கட்சியில் இணைந்தார். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் முன்னிலையில் இன்று (அக்., 25) என்சிபியில் இணைந்தார். இந்த தேர்தலில் அவர் போட்டியிட உள்ளார். ஜீஷனின் தந்தை பாபா சித்திக், கடந்த அக்.,12 ஆம் தேதி பாந்த்ரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி