"தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை" - உதயநிதி விளக்கம்

51பார்த்தது
சென்னை தலைமைச் செயலகத்தில் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’ கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாகவும், இதனால் 2வது முறை சரி செய்து பாடியதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து உதயநிதி கூறுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை. மைக் சரியில்லாத காரணமாகவே சில வார்த்தைகள் கேட்கவில்லை. இதனால் மீண்டும் பாடப்பட்டது” என்றார்.

நன்றி: புதிய தலைமுறை
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி