தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. ஹெச்.ராஜா கருத்து

71பார்த்தது
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்.. ஹெச்.ராஜா கருத்து
சென்னை தலைமைச் செயலகத்தில் ‘தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின்’ கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், “இப்போதாவது திமுக புரிந்துகொள்ளட்டும். ஆளுநரை அநாகரீகமாக விமர்சித்தவர்களுக்கு ஆண்டவர் கொடுத்த தண்டனை இது” என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி