ஒரே இடத்தில் அடுத்தடுத்து வெடி விபத்துக்களால் பரபரப்பு

59பார்த்தது
ஒரே இடத்தில் அடுத்தடுத்து வெடி விபத்துக்களால் பரபரப்பு
சிவகாசி அருகே செங்கமலபட்டியில் பட்டாசு ரசாயன மூலப்பொருள் தயாரிப்பு குடோனில் கடந்த 6ஆம் தேதி வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து இன்று (மே 9) அதே செங்கமலபட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இப்படி 2 நாட்கள் இடைவெளியில் மீண்டும் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் செங்கமலப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி