திருச்சி சூர்யா மீது சாட்டை துரைமுருகன் போலீசில் புகார்.!

82பார்த்தது
சீமான் பற்றியும், தன்னைப் பற்றியும், தன் குடும்பத்து பெண்களைப் பற்றியும் மிக அவதூறாக பேசி வரும் திருச்சி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையரிடம் சாட்டை துரைமுருகன் புகாரளித்துள்ளார். யூடியூப் சேனல்களில் அடிப்படை ஆதாரம் இல்லாமல் தங்களைப் பற்றி தொடர்ந்து அவதூறு பேசி வரும் அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது.?தனக்குத் தெரியவில்லை என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள் வீட்டு பெண்களை அவதூறாக பேசினால் தான் கைது செய்வீர்களா.? என அவர் கேள்வி எழுப்பினார்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி