கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட மாணவி பலி.. காதலன் கைது

67பார்த்தது
கருக்கலைப்பு மருந்து சாப்பிட்ட மாணவி பலி.. காதலன் கைது
நாமக்கல் திருச்செங்கோடு மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பிளஸ் 2 படித்து வந்தார். தற்போது தனது பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இந்த மாணவியும், செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அரவிந்த் (23) என்பவரும் காதலித்து வந்தனர். நெருக்கமாக பழகி வந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். இதனால், கருவை கலைக்க மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் உயிரிழந்தனர். தொடர்ந்து, காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி