பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்

56பார்த்தது
பெருமாள் கோவில் பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்
திருச்சி மாவட்டம், பெல் கைலாசபுரத்தில் பத்மாவதி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 14வது ஆண்டு பிரம்மோத்ஸவ விழா மார்ச் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி திங்கள்கிழமை யாகசாலை பிரவேசம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது. மார்ச் 7ஆம் தேதி கருட சேவையும், 12ஆம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகிறது. மார்ச் 14ஆம் தேதி விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவடைகிறது. முன்னதாக, கொடியேற்ற நிகழ்வில் பெல் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி