13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை

81பார்த்தது
13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை கனமழை
ராமநாதபுரம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று (அக்., 22) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே போல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி