வாக்களிக்க வரிசையில் நின்ற நபர் மயங்கி விழுந்து பலி

68பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியாவில், வாக்களிக்க வரிசையில் நின்ற ஒருவர் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்ட நேரமாக கடும் வெயிலில் நின்றிருந்த காரணத்தால், மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தூக்கி சென்றனர். அப்போது அவர் உயிர் இழந்தது தெரியவந்தது. இது குறித்தான வீடியோ ஒன்றும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி