கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட அரசு பணிமனை பகுதியில் இயங்கி வரும் TN 43 N 0527 பேருந்து இன்று கனமழையில் ரயான் டிவிசன் போகும் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்குள் ஆளாகியுள்ளனர் கனமழையில் பேருந்துக்குள் குடை பிடித்து போகும் அவல நிலை ஏற்பட்டு வருவதால் தமிழக அரசு மற்றும் வால்பாறை பணிமனை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பழுதாகி உள்ள பேருந்துகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவும் மற்றும் மினி பேருந்துகள் புதிதாக இயக்குவதற்கு பள்ளி மாணவர்கள் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.