வீட்டில் வைத்து இருந்த நகை பணம் மாயம்

76பார்த்தது
கோவை அடுத்த கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் தியானேஷ்வர். இவர் தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக கடந்த மார்ச் மாதம் மல்லிகா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தி இருந்தனர். அதன் பிறகு கிருஷ்ணவேணி மற்றும் பழனியம்மாள், லட்சுமி என்ற வேறு, வேறு பெண்களை கடந்த ஆறு மாதத்தில் பணிக்கு அமர்த்தி இருந்தனர்.

இவர்களது வீட்டில் முதல் மாடியில் உள்ள பீரோவில் தங்க நகைகள் மற்றும் பணத்தை வைத்து இருந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் தியானேஸ்வரின் மனைவி விசாகப்பட்டினத்திற்கு சென்று விட்டார். அதன் பிறகு அவர் தனது நகைகளை எடுத்துக் கொண்டு வருமாறு தனது கணவரிடம் கூறி இருந்தார்.

தொடர்புடைய செய்தி