கொட்டும் மழையில் நன்றி சொன்ன எம்பி

57பார்த்தது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலில், திமுக இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்டு கோவை நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற கணபதி ராஜ்குமார் எம்பி. , அவர்கள், கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் தொகுதி, *
சிங்காநல்லூர் பகுதி-1, சிங்காநல்லூர் பகுதி-2 பகுதிகளுக்கு உட்பட்ட வார்டு எண்கள் 55, 56, 57, 58, 54 பகுதிகளில் வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார்நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம்எல்ஏ. , அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா எஸ். ஜெயக்குமார், *
*மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்எம்பி. முருகன், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ். எம். சாமி, சிங்காநல்லூர் பகுதி-2 செயலாளர் மு. சிவா, *சிங்காநல்லூர் தொகுதி பொறுப்பாளர் கழக சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் மணிசுந்தர்,
திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்ட பலர்

தொடர்புடைய செய்தி