நன்றி தெரிவித்த கோவை தொகுதி எம்பி

82பார்த்தது
நன்றி தெரிவித்த கோவை தொகுதி எம்பி
கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் லட்சுமி நாயக்கன் பாளையம், சந்திராபுரம், குமாரபாளையம், ஆகிய அரசு உதவி பெறும் துவக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கி வைத்து, குமாரபாளையம் சுகாதார வளாகம் பூமி பூஜை, அய்யம்பாளையம் மற்றும் கம்மாளப்பட்டி ஊராட்சியில் நியாய விலை கடைகளை திறந்து வைத்தல் மற்றும் சுல்தான்பேட்டை ஒன்றியங்களில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ப. ராஜ்குமார் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி